Sunday, March 15, 2015



வந்திய தேவன் - வன்னிய குலத்தவன் :
(Re-posting my post) குறிப்பு :

 சிதம்பரம்
வல்லம்படுகை படையாட்சிகள் பலர்
"வானத்தரையர் " என்ற பட்டம்
கொண்டவர்கள் என்றும், இவர்கள் வாணர்
குல அரச வழிவந்தவர்கள் என்றும்
அறியப்படுகிறார்கள்

 வாணர் குலத்தை சேர்ந்த
"வந்தியத்தேவன் " வன்னியர்
குலத்தவனா ?
என்று நமது சொந்தகளின்
சதேகங்களுக்கு ..

 1. வந்தியத்தேவன் பல்லவ நாட்டில்
இருந்து சோழநாட்டிற்கு செல்லும்
பல்லவ மரபை சேர்ந்தவன்


2. வந்தியத்தேவன் என்பது சகாதேவன்,
மகாதேவன் போல அவன் பெயரே தவிர
பட்டமும் அல்ல ..

3. இவன் வாணர்குலத்தவன் .
வாணர்குலத்தவர்கள் பல்லவர்களின்
கிளைகுடிகலாக பார்க்க
படுகிறது , சம்புவராயர் காடவராயர்
போல . ஆக வாணர்குலத்து அரசர்கள்
தங்களை எந்த சாதியா கூறியுள்ளனர்
என்று ஆரியும்போழுது, பல
இடங்களில் தங்களை வன்னியர்,
பள்ளி என்று அழைத்துள்ளனர் .

 இக்கல்வெட்டுகள் பற்றிய செய்திகள் : ###


கல்வெட்டு செய்தி 1:

"மதுராந்தகச் சதுர்வேதிமங்கலத்துப்
பள்ளி செங்கேணி
சாத்தன் சொழனான ஸெநாபதிகள்
வாணராஜர்
நம்மூர் எடுப்பித்த
திருக்கற்றளி திருவெண்காடுடைய மஹாதெவர்க்கு"
(Line - 2). "இச்சாத்தன் விரசொழனான
வாணராஜர்" (Line - 3).
(S.I.I Vol-V, No.1003), (Kadapperi, Madurantakam
Taluk, Svetaranyesvara Temple, Kulottunga Chola -
I).

 ###
கல்வெட்டு செய்தி 2:

"நெடுவாசலில் வன்னியரில்
மாவலிவாணராயர்
மக்களில் பெற்ரு . . . கள்
காலிங்கராயரும்"

(I.P.S. No.971), (ஆலங்குடி தாலுகா,
கோவிலூர்).

### செய்தி 3 :

கல்வெட்டு துறை ஆய்வாளர் திரு,
தியாகராஜன் அவர்கள் , வாணர்
குலத்தவர்களை வன்னியர்களே என்கிறார்.


(குறிப்பு : தியாகராஜன் அவர்கள்

முதலியார் சமூகம் ..வன்னியர் அல்ல )

"An officer of 'Palli caste' named 'Sendan Sutta
Mallan alias Vanakovaraiyan' received land called
tirumugakani from the king and he also made a
gift of land to the Sennivanam temple in 1137 A.D".
"His another record in Aduturai 1130 A.D mentions
that he guilded the Tiruchirrambalamudaiyar temple with gold". (N.D.I. No.169), (Newly Discovered Inscription by Dr.
L. Thiyagarajan) : (A.R.E No.16 of 1913).

No comments:

Post a Comment