Friday, March 20, 2015



என் நாடு,என் வீடு,என் தேசம் இந்தியா.! 

என் மொழி தமிழ், 
என் இனம்,என் #உயிரென உறக்க சொல்வேன் நான் #வன்னியன்டா...! 

வன்னியன்டா வன்னியன்டா வன்னியன்டா வன்னியன்டா வன்னியன்டா...!
ஹாம் உறக்க சொல் நீ #சத்ரியன் என்று...!

சத்ரியன்டா...!

என் நாடு,என் வீடு,என் மக்கள்,எந்தன் தேசம்...!

நான் சுவாசிக்கும் மூச்சுக் காற்று ஒவ்வொன்றும் பேசும்...!

என் உயிர் உள்ளவரை எடுத்துச்சொல்வேன் எங்கள் வன்னியரின் பெருமை...!

வன்னியன் உலகை ஆண்ட கதைகளின் உண்மை...!

கலையியல்,மருத்துவம் அனைத்திலும் சிறந்து விளங்கிய என் #வன்னியர்இனம்...!

உலகிற்கு காலாச்சாரம் என்னவென்று கற்றுக் கொடுத்து எல்லோரையும் வாழ வைத்த எங்கள் #வன்னியர்குணம்...!

தாழ்ந்தவராம் நாம் இல்லை ஒரு போதும் இல்லை ...!

அடிமையை வாழ்ந்தது போதும்...!

நாம் #அரசபரம்பரை என்று உலகை உணர வைய்...!

எட்டு திசைக்கும் நம் புகழை பரவச்செய்...!

அகத்திய மருத்துவம் அனைத்தையும் அடித்தென திருமொழி எந்தன் தமிழ் மொழியில் பிறந்தது நம் இனம்...!

நாம் இழந்ததை பெற்றிடா உலக வன்னியனே ஒன்று கூடுவோம் வா...!

நம் குலச் சிறப்பு எத்தனை சுவைகள்...!

பட்டங்கள்,பெயர்கள் எத்தனை வகைகள்...!

உலகத்தின் தொன்மையானா இனம் எந்தன் வன்னிய இனமே....!

என்று ஏற்றுக்கொள்ள மறுப்பது ஏன் உலகே...!

21 உயிர்கள் பறிக்கப் பட்டதும்...!

சாதி வெறியர்கள் என்று சொல்லி அவர்களை அழிக்கப் பட்டதும்...!

வன்னியன் உரிமை மறுக்கப் பட்டதும்...!

எம் இனம் தான் தொண்மை இது தான் உண்மை...!

கம்போடியா#அங்கூர்வாட்கோயில் இந்த உண்மைகள் பற்றி அறிவாயா....!

பல்லவ குல #சத்ரியாரான #சூரியவர்மனால்கட்டப்பட்டது என்று அறிவாயா...!

கல்தோன்ற மண் தோன்ற காலத்திற்கு முன்னே தோன்றியது எம் குடிதான்...! 

No comments:

Post a Comment