Sunday, March 15, 2015

வன்னிமரம்



#படையாட்சி:
பள்ளி
கவுண்டர்
நாயக்கர்
சம்புவரையர்
காடவராயர்
கச்சிராயர்கள்
காலிங்கராயர்
மழவரையர்
உடையார்
சோழிங்கர் போன்ற #500 க்கும் மேற்பட்ட
பட்டங்களை கொண்ட சாதியினர் வன்னியர்கள் ஆவார்.

#வன்னியர்களின்
 அடையாளமாக
#வன்னி_மரம்
 கருதப்படுகிறது.(prosopis spicigera)
..!


#வன்னிமரம்:

தல விருட்சமாக
 மாமன்னன்
#இராஜராஜ_சோழன் கட்டிய
#தஞ்சை_பெரிய கோயிலிலும் மற்றும் அவன் மகன்
#இராஜேந்திர_சோழன் கட்டிய
#
கங்கைகொண்டசோழபுரம் கோயிலிலும் உள்ளது...!

இன்றளவிலும் இக்கோயில்களில் #வன்னி மரம் காணப்படுகிறது..!

1 comment: