Friday, February 26, 2016

                                   சத்ரிய வம்சத்தின் பெருமைகள்:

============================
     சத்ரிய வம்சத்தின் பெருமைகள்:
============================
சம்புமுனி வேள்வியிலே..

ஆதி சிவன் வியர்வையாலே..

அக்னியில் ருத்திரமாய் ஆவதரித்து எழுந்த இனம்...!

கந்தன் அவன் வேல் கொடுக்க..

ஆணவத்தில் ஆட்டம் இட்ட...

வாதாபி கதை முடித்த வீர மகாராசன் இனம்...!

இந்திரனின் பெண் மணந்து...

எட்டு திக்கும் குலம் செழிக்க நாடாண்ட  மூதத இனம்...!

நம்ம வன்னியர்குல சத்ரியர் இனம் தான்டா...!

வீர வன்னியர் இனம் தான்டா.!
------------------------------------------------
வாள் எடுத்ததும் வில் எடுத்ததும்

நம்ம இனம் தான்டா..!

வேல் எடுத்து வினை முடித்ததும்

நம்ம இனம் தான்டா...!

வீரம் உள்ளதும் பாசம் உள்ளதும்

நம்ம இனம் தான்டா..!

வீரம் உள்ளதும் மானம் உள்ளதும்

நம்ம இனம் தான்டா..!
------------------------------------------------
மலை பிளந்து சிலை வடித்ததும்

நம்ம இனம் தான்டா

(பல்லவர்கள்)..!

கலை வளர்த்து காவல் செய்ததும்

நம்ம இனம் தான்டா (சோழர்கள்)..!

கொல்லி மழவர்,அதியராகா,சம்புவராக,பல்லவராக,சேர,சோழ,திரயராக

வாழ்ந்தது நம்ம இனம் தான்டா...!
------------------------------------------------
கொல்லி ஆண்ட ஓரி அவன் நம்ம இனம் தான்டா..!

முல்லைக்கு தேர் தந்த பாரி நம்ம இனம் தான்டா..!

தஞ்சை பெரிய கோவிலை கட்டிய இராஜராஜசோழன் நம்ம இனம் தான்டா...!

கங்கைகொண்ட சோழபுரத்தை உருவாக்கிய இராஜேந்திரனும் நம்ம இனம் தான்டா...!

ஒளவைக்கு நெல்லி கனி தந்த அதியமானும் நம்ம இனம் தான்டா..!

சிதம்பரம் நடராஜர் கோவிலை கட்டிய இரண்ய வர்மனும் நம்ம இனம் தான்டா..!

காஞ்சிபுரத்தை நிறுவிய மகேந்திர வர்மனும் நம்ம இனம் தான்டா..!

கம்போடியாவில் உள்ள அங்கூர்வாட்டை கட்டிய சூர்யவர்மனும் நம்ம இனம் தான்டா..!

மாமல்லபுரம் குடைவரைக்கோவிலை கட்டிய நரசிம்மவர்மனும் நம்ம இனம்
தான்டா..!

திருவண்ணாமலை கோவில் கட்டிய வல்லாளதேவரும் நம்ம இனம் தான்டா...!

திருப்பதி கோவில் கட்டிய கருணாகரதொண்டைமானும் நம்ம இனம் தான்டா..!
------------------------------------------------
மலை கல்லை வடிவம் தந்தது நம்ம இனம் தான்டா (நரசிம்ம பல்லவன்)..!

கல்லனையை கட்டி தந்ததும் நம்ம இனம் தான்டா (கரிகாற்சோழன்)...!

இமயம் வரை வெற்றி கண்டது நம்ம இனம் தான்டா (இராஜேந்திரசோழன்)..!

புலிக்கொடியை ஏற்றி வைத்ததும் நம்ம இனம் தான்டா (விசயலாயசோழன்)...!

சங்கம் வைத்து தமிழ் வளர்த்து கோவில் கட்டி கோட்டை கட்டி

வாழ்ந்த சத்ரிய வம்சமே நம்ம தான்டா...!
------------------------------------------------
============================
விமல் இரத்தினம் சத்ரியன்
============================
------------------------------------------------

No comments:

Post a Comment