Friday, February 26, 2016

**********************************

வன்னியர்களின் குல தெய்வம் திரெளபதி அம்மன்:

**********************************
வாணை தொட்டது வேள்வி தீ...!

வேள்வியில் உதித்தால் பெண் ஒருத்தி...!

பெண் குலம் போற்றும் பத்தினி தீ...!

அவளது நாமம் திரெளபதி...!

தலைவிரித்தாடும் அதர்மத்தை தரைமட்டம் ஆக்கிட அவதரித்தாள்...!

தேவர்களின்(கடவுள்கள்) ஆணை நிறைவேற்றி...!

தர்மத்தை காத்திட வந்துதித்தாள்...!

பாஞ்சாலத்தின் இளவரசி....!

பத்தினி நேருப்புபாம் பாஞ்சாலி...!

பல்லுயிர் காக்கும் ஆண்டவனால்...!

அக்னியில் உதித்தால் திரெளபதி...!
=============================
இன்றும் தமிழ்நாடு,கர்நாடகா,ஆந்திரா மற்றும் வட இந்தியா,இலங்கை ஆகிய இடங்களில் வாழும் அக்னிகுலசத்ரியர்களின்(வன்னியபள்ளி) குல தெய்வம் ஆகும்.
---------------------------------------------------
வன்னியர்கள் மட்டும் வழிபடும் அக்னி கடவுள் ஆகும்.

வட இந்தியா இராசபுத்திரர்கள் மற்றும் தென் இந்தியா இராசபுத்திரர்களான வன்னியபள்ளிகளின் குல தெய்வம் திரெளபதி அம்மன் ஆகும்.
---------------------------------------------------
இன்று அளவிலும் பாண்டவர்களின் வம்சா வழிகளாக கருத்தப்படுவது கர்நாடகா வன்னியர்களான திகளர்(தீ குலத்தோர்) ஆகும்.
இவர்களையே தென் இந்தியா இராசபுத்திரர்கள்.
---------------------------------------------------
**********************************
#இவன் விமல் இரத்தினம் சத்ரியன்
**********************************
---------------------------------------------------


No comments:

Post a Comment