Friday, February 26, 2016

காடவராய கோப்பெருஞ்சிங்கன்:

காடவராய கோப்பெருஞ்சிங்கன் பெண் கேட்டு கொடுக்காத சோழனை சிறைப்பிடித்து தன் மாமன் மகளை மணந்தவன்.
----------------------------
க்ஷத்ரியனுக்கே உரிய ஓர் வீரம்:
---------------------------
மாமன் மூன்றாம் குலோத்துங்க சோழனுக்கும்,மறுமகன் காடவன் கோப்பெருஞ்சிங்க பல்லவனுக்கும் இடையே ஏற்ப்பட்ட பிரச்சினை தான் சோழனின் பெண் விவாகரம்.
-----------------------------
காடவன் பெண் கேட்டு போனா போது குலோத்துங்கன் தன் மகளை கொடுக்க மறுத்தால். குலோத்துங்கனை சிறைப்பிடித்து சோழனின் பெண்னை  கவர்ந்து கொண்டு சென்று மணந்தவன் காடவன் கோப்பெருஞ்சிங்கன்.
----------------------------
மாமன் மகள் எனக்கே உரியவள் என்று வீரம் செறிந்தவனாகவும்,க்ஷத்ரிய இலட்சணத்தையும்,வீரத்தையும் தன் தாய் மாமன் குலோத்துங்கனிடம் திறம்ப்பட காட்டிய பள்ளிகுலத்தவன்.
-----------------------------
க்ஷத்ரியனின் வீரம் என்றால் சும்மாவ..!
மிகப்பெரிய பேரரசு ஆகா இருந்த சோழர்களுக்கே தண்ணி காட்டியவன் எம் முப்பாட்டன் காடவன் கோப்பெருங்சிங்க பல்லவன்.
---------------------------
மானத்துக்கும்,வீரத்துக்கும் பெயர் போன சாதி எம் பள்ளி குலம்.
---------------------------
விமல் இரத்தினம் க்ஷத்ரியன்
---------------------------

No comments:

Post a Comment