Friday, February 26, 2016

பெரும்பள்ளி இராஜராஜசோழன்:


------------------------------------------------
எங்கள் முப்பாட்டன் இராஜராஜசோழன்:
------------------------------------------------
சிவபாத சேகரனே..! 
ஷத்ரிய குல காவலனே...! 

------------------------------------------------
புலிக்கொடி நாட்டிய இடம்மெல்லம் 

பள்ளி குடியை விதைத்த வர்மனே...! 
------------------------------------------------
பிறந்தாய் ஷத்ரியனாய்..!

வளர்ந்தாய் வர்மனாய்..! 

முடிசூடினாய் இராஜராஜசோழனாய்..!
--------------------------------------------------- 

ஆட்சிகாலத்தில் பட்டம்சூடி 

மன்னர்களுக்கு எல்லாம் மன்னன் 

ஆனாய் இராஜகேசரி வர்மனாய்..! 
------------------------------------------------
போரிடும் பெரும்படை பள்ளிவாழ் 

போர்ப்படையின் அருள்மொழிவர்மனே..!
------------------------------------------------
ஆயிரம் ஆண்டுகள் முன்னெரே 

தல விருட்சமாய் நீ கட்டிய 

கோவிலில் வன்னிமரத்தை நட்டு 

சென்ற எம் குலத்தின் வேந்தனே..!

அக்னியின் முழுமுதற் கடவுளானா 

சிவனை சிதம்பரத்தில் குல 

தெய்வமாக கொண்டவனே..!
------------------------------------------------
பெங்களூர் சீமை பேகூர்-ல் உள்ள 

சிவன் கோவிலை கட்டிய சோழ 

வம்சத்தின் வேந்தனே..!

பள்ளிக்குடியை அங்கேயும் 

ஊண்றிய எம் குலத்தின் சத்ரியனே..!
------------------------------------------------
விமல் இரத்தினம் சத்ரியன்
------------------------------------------------

No comments:

Post a Comment