Friday, February 26, 2016

முதலாம் குலோத்துங்கசோழன் (கி.பி. 1070 - 1122): 


===================
கீழைச்சாளுக்கிய வழித்தோன்றலாகிய முதலாம் குலோத்துங்கன் ஆட்சிபீடம் ஏறிமை சோழர் வரலாற்றில் ஒரு திருப்பு முனையாகும்.
-----------------------------------
சந்ததியற்ற அதிராஜேந்திரனின் மறைவால் சோழநாடு ஆளூநர் இன்றிக் குழம்பிக் கிடந்த போது வேங்கிநாட்டை ஆண்டு கொண்டிருந்த கீழைச் சாளுக்கிய அரசனும் இராஜேந்திரனின் பேரனுமாகிய முதல் குலோத்துங்கன் கி.பி. 1070 இல் சோழநாட்டின் ஆட்சிப் பொறுப்பை ஏற்றான்.
-----------------------------------
பிற்காலச் சோழப் பேரரசைத் தோற்றுவித்த விசயலாய சோழனின் "நேர் பரம்பரை ஆட்சி முதல் குலோத்துங்கன் வரவால் முடிவுற்றது" எனலாம்.
-----------------------------------
"சுங்கம் தவிர்த்த சோழ பெரும்பள்ளி உடையான்" என கலிங்கத்துபரணி செயங்கொண்டரால் பாடபட்டவனே.

எம் முப்பாட்டனே பள்ளிகுல வேந்தனே "பொன்வேய்ந்த திருநீற்றுச் சோழன் குலோத்துங்கன்" என்று சிதம்பர புராணத்தில் குறிப்பிடப் பட்டவனே..
-----------------------------------
காடவன் கோப்பெருங்சிங்கனுக்கு மாமனார் ஆனாவனே.

உம் பள்ளி குல படையாட்சிக்கு படைகாவலனாய் வாழ்ந்தவனே.
-----------------------------------
உம் சோழர் படைக்கு உம் பள்ளிகுலவேந்தன் கருணாகரனை தளபதியாக நியமித்து பார் போற்ற செய்தவனே.
-----------------------------------

No comments:

Post a Comment