Friday, February 26, 2016

------------------------------------------------

    சோழர் படையாட்சி குடி:

------------------------------------------------
------------------------------------------------
    சோழர் படையாட்சி குடி:
------------------------------------------------
செம்மண் பூமியின்.. 


செங்கதிர் குலத்தோர்..


ஆர் மலர் குடி.. 

  
ஆதவன்  மகனாய்...


ஈசன் திருவாடி  தில்லையில் 

வணங்கி.. 


புலி கொடி  கொண்ட 

சிங்கங்களாய் பிறந்தோம்.. 


சீற்றம் குறையா குருதியை 

கொண்டு...


சோழம்  சோழம் என்றென்னும் 

நெஞ்சினை சிந்தையில் வைத்து படை ஆண்ட  குடி.. 


பகை தீர்க்கும் குடி.. 

பள்ளிமார்  குடி என சொல்லி.. 


விற்கொண்ட குடி..


வினை போக்கும் குடி.. 


விடை  கொடியுண்ட குடி என 

வாழ்வோம்.. 


மனம் மகிழ்வோம்.. 
மண் செழிப்போம்.. 


இது படையாட்சி குடி...!
------------------------------------------------
விமல் இரத்தினம் சத்ரியன்
------------------------------------------------

No comments:

Post a Comment