Tuesday, April 25, 2017

மனுநீதி சோழன்

---------------
மனுதர்மத்தோடு பூணூல் பெற்று ஆட்சி புரிந்த 
புலிகொடியின் முதல் மைந்தன் மனுவே.

அக்னி என்னும் தூயத்தில் உதித்த சூரியனின் 
மகனே மனு.

மனுவே தர்மத்துக்கு முதல் தோற்றம் அவனே 
சோழனின் முதல் தோற்றம்.

இம்மனுவாலே பிற்காலத்தில் மனுநீதிசோழன் என்னும் சோழ அரசன் மனு தர்மத்தோடு ஆட்சி புரிந்தான் என்பதே வரலாறு

மனுவின் தர்மத்தை கடைப்பிடித்து அவன் வழி 
வந்து ஆட்சி செய்தவர்களே செ(வ)ன்னி 
என்னும் செந்ஞாயிற்று குல க்ஷத்திரிய 
சோழர்கள்.

மனுவின் அப்பன் சூரியன். 
சூரியனின் அப்பன் அக்னியின் விருட்சமான 
சிவனே. 
அதனாலே, சோழகுலத்தின் அப்பனாக 
செம்பள்ளியேன் சிவன் போற்றப்பட்டான்.

"சோழர்குலம் மனுவால் தோற்றம் பெற்று, 
இசவாகுவால் விருட்சம் பெற்று, 
முசுகுந்தசோழனால் வளர்ச்சி பெற்று, 
பரதனால் ஆளப்பெற்று, 
இராசகேசரி,பரகேசரியால் புலிகொடி புவனம் 
முழுவதும் ஓங்கப்பெற்று, 
வியாக்ரகேது சோழனால் தில்லையில் 
முடிப்பெற்று,
கொடியும்,முடியும் உயிர் 
மூச்சனே வாழ்ந்த "க்ஷத்திரிய சிகாமணி" 
ராஜராஜனால் பொலிவு பெற்று வந்ததே எம் 
சோம,சூரிய,அக்னிவம்ச சோழர்குலம். 

கொடிக்கும்,முடிக்கும்,கொடைக்கும்,படைக்கும் எப்போதுமே எம் வன்னியகுலக்ஷத்ரியகுலமே மேன்மை.
---------

No comments:

Post a Comment