Tuesday, April 25, 2017

நடராஜனை மகேந்திரவர்மன் சிலை வடிவமைத்துள்ளான்:


ஆதியும் அந்தமும் இல்லாத சிவத்தின் ஆடலுக்கு ஆனந்த தாண்டவம் (நடராஜ வடிவம்) என்றழைக்கப்படும் அந்த அழகிய வடிவத்தினை முதன் முதலில் இவ்வுலக்கு அளித்த முதல் நடராஜர் சிலை சீயமங்கலம், அவனிபாஜன குடைவரை கோவிலில் உள்ள மகேந்திரவர்ம பல்லவர் கால நடராஜர்  சிற்பம். 

கி.பி 6 ஆம் ஆண்டில் உருவாக்கப்பட்ட குடைவரை கோவில்.

இந்த நடராஜரே பிற்கால சேர,சோழ,பாண்டிய மன்னர்களின் நடராஜர் சிலையின் முன்னோடி.

செம்பள்ளியார் நடராஜர் இந்த ஆனந்த தாண்டவத்தில் ஒரு பக்கம் அக்கினி(தீ)யையும், மறுப்பக்கம் ஆயுதத்தையும் கொண்டு நடராஜனை மகேந்திரவர்மன் சிலை வடிவமைத்துள்ளான்.
------



---------------------

No comments:

Post a Comment