Tuesday, April 25, 2017

ஹொய்சாள பேரரசன் வீரவல்லாள மகாராஜன்


-------------------------
வன்னிய குல க்ஷத்ரிய வம்சத்தில் உதித்த ஹொய்சாள பேரரசன் வீரவல்லாள மகாராஜனின் மகனாக அவதரித்த அண்ணாமலையார், மாசி மகத்தன்று (11.03.2017) தன் தந்தைக்கு சிவன் பள்ளிக்கொண்டாப்பட்டு கெளதம நதிக்கரையில் திதி கொடுக்கும் திருக்கர்ம கிரியைக்கு வருகை தருமாறு வரவேற்கிறோம்.

வன்னிய குல க்ஷத்ரிய வீரவல்லாள மகாராஜனின்  மகன் அண்ணாமலையார் நடத்தும் 98வது திருக்கர்மகிரியை மாசி மகம்.

இடம்:பள்ளிக்கொண்டாப்பட்டு கெளதம நதிக்கரை.
----------------------------

--------------------------


No comments:

Post a Comment