Tuesday, April 25, 2017

சம்புவராயர் - சம்புவராயபட்டணம்

-------------------------
சம்புவராயர்களின் வீரத்தின் விருட்சமாய் நிற்கின்ற சம்புவராயபட்டணமே இன்றைய திருவண்ணாமலை.

சம்பு - சிவன்; ராயன் - வீரன்(அரசன்); 
பட்டணம் - மேம்பட்ட நகரம் (அ) இடம்.

சம்புவராயன் - சிவனின் தீ(நெற்றிக்கண் உதிரத்தில்) உதித்தவன்.

முருகபெருமான்(கந்தன்) - சிவனின் நெற்றிகண்ணால் உதித்த தீதழல்குலத்தவன்.

சிவனின் அக்னிஸ்தலமே திருஅண்ணாமலை எனப்படும் சம்புவராயபட்டணம்.
--------

No comments:

Post a Comment