Tuesday, April 25, 2017

பெரும்பள்ளிமார்'களின் மாபெரும் கலை பொக்கிஷம்:

பெரும்பள்ளிமார்'களின் மாபெரும் கலை 

பொக்கிஷம்:
=====

சிலை 1: நந்திவர்மபல்லவனால் கி.பி 7ஆம் 

நூற்றாண்டில் கட்டப்பட்ட காஞ்சி வைகுந்த 

பெருமாள்  கோவில் கற்பகிரக பின் சுவற்றில் 

உள்ள சிலை. 
பள்ளிகொண்டநாதர் திருமால் 

நந்திவர்மபல்லவருக்கு முடிசூடும் காட்சி.

-----------------------------------------
சிலை 2: அனைவரும் அறிந்ததே! 

கங்கைகொண்டசோழீஸ்வரர் கோவிலில் 

சண்டிகேஸ்வர செம்பள்ளியார் 

இராஜேந்திரசோழனுக்கு முடிசூடும் காட்சி.

---------------------

சிவம் நமக்கு அப்பன், அறி நமக்கு மாமன். 

இதனையே பல்லவனும்,சோழனும் பெண் 

கொடுத்து பெண் எடுத்தான் என்பது வரலாறு.

வரலாறு மறந்த எந்த ஒரு இனமும் வரலாறு 

படைக்க முடியாது.
------

1 comment: