Tuesday, April 25, 2017

வன்னியா! நீ வன்னியான??

----------------------
வன்னியன் என்ற திமீர் என் இரத்தம்,நாளம்,சதை,உடல்,ஆவி எங்கும் அடங்க வேகத்தில் அனலாய் கொதிக்கிறது.

புருவத்தை உயர்த்தி,நெஞ்சை நிமிர்த்தி கர்வமாய் சொல்வேன் நான் சத்திரியன் என்று.

அறியாதவன் ஆயிரம் சொன்னாலும், புரியாதவன் பொய் என்று சொன்னாலும், 
என் அறியமை இருள் போக்கி, 
வெறியோடு சொல்வேன், 
நான் பச்சை "வன்னியகுலக்ஷத்திரியன்டா" என்று.

நான் சொல்ல போகும் வரிகள் ஏது., 
நாம் வன்னியன் வாழ்க்கை நாம் அறியாதது,.

நம் முன்னோர் வளர்த்த வன்னிய சத்திரியமும் இங்கே புரண்டு கிடைக்க போகுதே.,

அன்று ஆண்ட பரம்பரையாகவும் இன்று அடிமையாக தான் வாழ்கின்றோம்.

நம் சொந்தக் காலில் தலை தூக்கி நிற்க சில வழிகள் இன்றித் தவிக்கின்றோம். 

சில நொடிகள் வன்னிய உன்னை உற்றுப்பார்,
உன் மனதில் கேள்விகள் கேட்டுப்பார், 
விஷத் தடைகள் பல தாண்டி, 
படைகள் பல வென்ற "சத்திரியன்" போலவ நாம் இருக்கின்றோம். 

ஒரு தடவை இல்லை, 
பல தடவை பல லட்சம் நூல்களை தந்தவன் வன்னியன். 

போற்களம் வென்றவன்,
நூற்களம் கொன்றவன், 
ஆதிசிவன் வழி வந்தவன் வன்னியன்.

வன்னியன் என்ற ஓர் இன்முன்டு அவனுக்கென, தனியே க்ஷத்திரிய குணமுன்டு. 

தமிழ்தான் அவனின் மொழியாகும், 
அந்த ஆதிசிவனும்,ஆதி நாரயணனும் அவர்களின் வழியாகும்.
 சேரன்,சோழன்,பாண்டியன்,பல்லவன் என்ற வழிவந்த வன்னியன் நாம். 

வீர வன்னியகுலசத்திரிய பரம்பரைக்கு சொந்தக்காரர் நாம்.
 "கங்கையையும்,கடாரத்தையும்" தன் "பள்ளிபெரும்படையை" அனுப்பி வென்றவன் வன்னியன்.
 கலிங்கத்துப்போரில் ஆயிரம் யானைகளை வென்ற வன்னியன் நாம். 

பசுவுக்கு நீதி  வழங்கிய "மனுநீதிசோழன்" முதல், 
புறாவுக்கு தன் தசையை கொடுத்த "சிபி சக்கரவர்த்தியின்" வரலாறு வரை. 
வன்னியன் புகழ் அறியட்டும் இவ்வுலகம். 

வடமொழி அடைத்த மாமறைக் கதவினை திடமுடன் திறந்த வன்னியம் எனது. 
பொல்லப்பிள்ளை அருளால் நம்பி தில்லையிற் கண்ட வன்னியம் எனது.

ஆண்டுகள் பல இங்கு ஓடிச் சென்றாலும், மாண்டு மாண்டு நாம் வீழ்ந்து சென்றாலும், பார்த்து பார்த்து சேர்த்து வைத்த வீரம் எம் இன வன்னியர் வீரம். 

அறிவியல்,விஞ்சானம்,கணிதம்,சாஸ்திரம் சமயம் சடங்கு சமையல் முதலாய், 
வீரம் தியாகம் அன்புடன் அளித்த வன்னியமென புகழுரைப்பேன் நான். 

அன்றொரு காலம் இத்துனை புகழும் பெற்றெடுத்த என் முன் வழித் வன்னியன் வழி வந்த எங்கள் வாழ்க்கையும் இங்கே காற்றாய் கலந்து எப்படி போகுதோ.

ஆதியில் ஆதிசிவனால் வந்தது வன்னியம் தானே பாதியில் வந்தன ஓடட்டும். 
மீதியில் உள்ள வாழ்நாளில் வன்னியம் மட்டும் இங்கே வளரட்டும். 

இன்னல் பல இங்கே எய்திய போதும், 
எதிரிகள் செய்த கலப்பட தீதும். 
அக்னி வன்னிய நீ கலங்கியதில்லை. 
காத்தாய் நீயே சத்திரிய தர்மத்தை, 
தனி வன்னியம் எதுவும் இல்லை.  

தூரோகிகள் கூட இருந்தே சூழ்ச்சிகள் செய்து, 
கோடி கணக்கில் பல ஊழலும் செய்தார்கள். 
பாவம் சுமந்த பூதம் தூரோகியே, 
பாவி வன்னிய உனக்கான பரிசுத்தம் எங்கே!

உன்புகழ் நீயே பாடியபோதும், 
தன்புகழ் இழந்த இளைய தலைமுறை இடையே, 
கள்ளம் கோவம் வஞ்சகம் கொண்டு வன்னியன் புனிதம் வன்னிய நீயே அழிகின்றாயோ..!

வன்னியா! நீ வன்னியான?? 
இருக்கும் அடையாளம் அனைத்தையும் தொலைத்துவிட்டு, 
எதிர்காலத்தில் எதைவைத்து பெருமை கொள்ள போகிறாய் வன்னியா.

மீண்டும் கேட்கிறேன் வன்னியா! நீ வன்னியனாய் வாழ்வயா??
--------

No comments:

Post a Comment