Tuesday, April 25, 2017

ராஜஸ்தான் சிரோகி அரசர் ரகுவீர்சிங் சாவகான் ராஜ்புத் அவர்களுடன் முதல் சந்திப்பு:




--------------------
ராஜஸ்தான் சிரோகி அரசர் ரகுவீர்சிங் சாவகான் ராஜ்புத் அவர்களுடன் முதல் சந்திப்பு:
========
திகைப்பின் உச்சம்  இந்தியாவுல இன்னமும் அரசாங்க பதிவுல சிரோகியோட ராஜாவ இருக்குறதுனா சும்மாவ.

தமிழ்நாட்டுல தெருவில் போற வரவன் எல்லாம் தன்ன ஆண்ட பரம்பரைனு புத்தி பேதிலிச்சிக்கிட்டு திரியுறானுங்க. 
முக்கியமா அப்படி சொல்ற எவனுக்கும் உண்மைய தொண்டி பாத்தா ஒரு மண்ணாங்கட்டியும் இல்ல.
--------
என்னோட நீண்ட நாள் ஆசை இந்த சத்திரியர சந்திக்கனும் அப்படினு எதனால எனக்கு அந்த எண்ணம் வந்ததுனா அவரோ சத்திரிய மகாராஜர் நானோ சத்திரிய குலத்தின் மூத்தக்குடி அக்கினி குடியின் மைந்தன் அல்லவா அதனாலே நீண்ட நாள் கானகவே இருந்தது.

இன்னொரு காரணமும் இருக்கு அவர நான் சந்திக்க விரும்புனத்துக்கு அதுதான் அவர பாக்க தூண்டுதல அமைந்தது அப்படினு கூட சொல்லலாம் என்ன காரணம் என்றால் நான் எனக்கு தெரிந்த என் சமூக வரலாற இந்த முகநூல் வாயிலாக ஒரு 3 வருசமா பதிவு செஞ்சிக்கிட்டு வரேன்.

இந்த காரணத்தால தமிழ்நாட்டுல எந்தவொரு சமூகத்துக்கும் சேர சோழ பாண்டியன் பல்லவனோட வன்னியர்களை தவிர வேறு எவருக்கும்ட் துளிக்கூட தொடர்ப்பு இல்லை அரச பரம்பரை என்று சொல்வதற்கு ஆனால் அதையும் இந்த தமிழ்நாட்டுல நிறைய சமூகம் வன்னியர்களோட பெருமைக்கே அடிச்சிக்கிட்டு நிக்கிறாங்க அத நினைச்சா தான் செம சிரிப்பா இருக்கு.

இப்படி இருக்குற தருவாயில் என் சமூகத்துக்கான வரலாற்றை மாற்றான் தன்னுடையது சொல்லி பெருமை தேடும் பட்சத்தில் நான் அங்கு சென்று வாதாம் செய்வது வழக்கம் ஆயிற்று. 

அதனால் நான் அவர்களை பார்த்து கேட்கும் முதல் கேள்வி ஏன்பா தமிழ்நாட்டுல வன்னியர்கள் மட்டும் தான் சத்திரியர்கள் மத்தாவங்க யாருமே சத்திரியன் இல்லையே அப்படி இருக்க ஏன்பா என் சமூக முன்னோர்களுக்கு இப்படி அடிச்சிகிட்டு நீக்கிறீங்க கேட்கும் போது, 

அவர்கள் கேட்கும் முதல் கேள்வி நீ சத்திரியன் தான? பள்ளி பையன் சத்திரியன் தான? முடிஞ்சா வடநாட்டு சத்திரியர்கள் ஆனா ராஜ்புத்திரர்கள் கூட முடிஞ்ச அவங்க வாயால தென்னகத்துல வன்னியர் தான் சத்திரியனு சொல்ல வைய் நான் விலகிறேன்னு சொன்ன திருட்டு கும்பல் தான் என்னோட இந்த உத்வேகம்னு கூட சொல்லலம்.
---------
தமிழகத்தில் இன்று சத்திரியர் என்று சொல்லிக்கொண்டு உலா வரும் மரமேறி என்றும் பொட்டலம் கட்டும் பயல்கள் என்று சொல்லப்படும் ஒரு சமூகம் இவரை ராஜ ரகுவீர்சிங்கை அழைத்து தமிழகத்தில் தாங்கள் தான் சத்திரியர்கள் என்று பெருமை தேடிக்கொள்ள எவ்வளோ முயற்ச்சி செய்த போதும் பணம் இருந்தும் ஒன்னும் வேலைக்கி ஆகல அதனால அந்த வேலைய நிறுத்திக்கிட்டு. 

சரி வடநாட்டு சத்திரியன் தான் வரமாட்ட இருக்கான் சரி தென்னாட்டு சத்திரியர்களான வன்னியர்களை வைத்து பிரகடான படுத்தலானு யோசிச்சானுங்க அதுவும் நடந்தேறியது 2 மாதங்களுக்கு முன்பு அப்படி இருந்தும் ராஜபுத்திரர் உடன் தங்கள் மூக்கு அறுப்பட்டதே இவர்களுக்கு மிச்சம்.
--------
ராஜ்புத் அவர்களோட சந்திப்புக்கு வருவோம்:
=====
நான்:முதல் சந்திப்பு மன்னரோட பேசுன முதல் வார்த்த சார் நான் உங்களோட பெரிய சத்திரிய ரசிகன்.

ராஜ்புத் மன்னர்: நாம சத்திரியர்கள் அதானால நம்மள நாமலே புகழ்ந்துக்க கூடாது

நான்: சரிங்க சார் இருந்தாலும் நீங்க இந்த வன்னியகுல க்ஷத்திரிய நிகழ்ச்சில கலந்துகிட்டதுக்கு ரொம்ப நன்றிகள் சார்.

ராஜ்புத் மன்னர்: நான் இங்க வந்து என்னோட இரத்த உறவுகளோட கலந்துகிட்டதுக்கும் ரொம்பவும் சந்தோச படுறன்.

நான்: சரிங்க சார் அப்படினு சிரிச்சிக்கிட்டே அவர் பக்கம் நின்னன்.

ராஜ்புத் மன்னர்: உன்னோட பேர் என்னப்பானு கேட்டார்?

நான்: விமல் வர்மன் சார்.

ராஜ்புத் மன்னர்: ஓ விமல் வர்மன். வர்மன் என்பது நம்ம சத்திரியர்களோட கொடி வழி பெயர் அப்படினு என் கண்ணத்துல இரண்டு தட்டு தட்டி கிரேட் மேன் விமல்வர்மா அப்படினு சொல்லி ஆசிர்வாதம் பண்ணாரு.

நான்: அந்த செகன்ட் இன்னும் என் கண்ணுக்குள்ளே நிக்குது.

கடைசியா போகும் போது அவர் என்ன கூப்ட்டு "I Really Proud to be u man , Ur just an Small chilld bt ur greatful kshatriya Orgin".
I proudly say Vimal Varma ur an good Younger Generation Kshatiya Orgin.
---------
நாட்டுல எவன் வேணுனாலும் ஆண்ட பரம்பரனு தம்பட்டும் அடிச்சிக்கிட்டு சுத்துலாம் உண்மையான ஆண்ட பரம்பரைக்கு தெரியும் எவன் ஆண்ட பரம்பரை எவன் ஆளாத பரம்பரனு.

எங்கிட்ட இன்னிக்கி பணம் இல்லாம போகலாம் ஆனா சத்திரியன் அப்படின்ற இரத்தம் இல்லாம போகல.

தில்லா கர்ஜித்து சொல்லுவன்டா நானும் வன்னியகுலக்ஷத்திரிய ராஜ்புத்திரன் தான்டா..!
-----------
நான் அவரை சந்திக்க ஏற்பாடு செய்து கொடுத்த அண்ணன் மணிகவுண்டர்,பெங்களூர் ஜெய் சத்திரியன் பத்திரிக்கை நிறுவரும் , அகில இந்திய க்ஷத்திரிய மகாசபையின் தென்னக தலைவருமான அவர்களுக்கு மனமார்ந்த நன்றிகள்.

வாய்பினை ஏற்படுத்தி தந்த "சத்திரிய சாம்ராஜ்"யத்திற்க்கும் மனமார்ந்த நன்றிகள்.

---------

No comments:

Post a Comment