Tuesday, April 25, 2017

"வன்னியம்" "க்ஷத்திரியம்


"வன்னியம்" "க்ஷத்திரியம்" கால வரைவு கடந்து நம் கண்ணே எதிரே நிற்கும் பொக்கிஷம்.
வன்னியத்தை விடுத்து வீரியம் கொண்டு எழுந்தாலும் அதற்கு பயனில்லை.

வன்னியம் தீ என்னும் ருத்தீரத்தில் உருவான பொக்கிஷம்.

வன்னியம் சூரனை அழிக்க சத்திரியனாய் புவியில் மலர்ந்த பொக்கிஷம்.

வன்னியம் நெருப்பு என்னும் அக்கினியை போற்றி நிற்கும் பொக்கிஷம். 

வன்னியம் சிவனின் ருத்தீரத்தில் உருவான பொக்கிஷம்.

வன்னியம் வேள்வி என்னும் தாடகையில் வேளிராய் வெகுடெழுந்த பொக்கிஷம்.

வன்னியம் மனு என்னும் தர்மத்தை காத்து  நின்ற பொக்கிஷம். 

வன்னியம் தில்லையிற் கண்ட திருவாய் மொழியின் பொக்கிஷம்.

வன்னியம் புறாவுக்கு நீதி வழங்கிய பொக்கிஷம். 

வன்னியம் அரி என்னும் அரிசந்திரனை பெற்றெடுத்த பொக்கிஷம். 

வன்னியம் மாட்டுக்கு நீதி சொன்ன மனுநீதிசோழன் பிறப்பெடுத்த பொக்கிஷம்.

வன்னியம் போர் என்னும் குருதியில் மாபெறும் பேரரசுகளை உருவாக்கிய பொக்கிஷம்.

வன்னியம் சுந்தரபாண்டியனால் முதன் முதல் சங்கம் வைத்து தமிழ் வளர்த்த பொக்கிஷம். 

வன்னியம் திருநீலக்கண்டனின் ஆவதாரமான சுந்தரபாண்டியனை புவியில் பெற்றெடுத்த பொக்கிஷம். 

வன்னியம் வீதிகளை தாண்டி கோட்டை மதில்களை காத்து நின்ற பொக்கிஷம்.

வன்னியம் போர் என்னும் பெயருக்கே போர் மன்னான போத்தரசனை பெற்றெடுத்த பொக்கிஷம். 

வன்னியம் கச்சி என்னும் காஞ்சியில் நரசிம்மம் எனும் பல்லவனை பெற்றெடுத்த பொக்கிஷம்.

வன்னியம் தில்லையில் எம் திருமொழியை அருள்மொழிவர்மனால் நிலைநாட்டிய பொக்கிஷம்.

வன்னியம் காடரத்தையும் தன் வசம் கொண்டு ஆட்சி செய்த பொக்கிஷம். 

வன்னியம் திருகைலாயம் என்னும் இமயத்தில் புலிக்கொடி நாட்டிய பொக்கிஷம். 

வன்னியம் இமயத்தில் இருந்து கல் எடுத்து சிலை வடித்த பொக்கிஷம். 

வன்னியம் சம்புகண்டனே பிள்ளையாய் பிறந்த வல்லாள மகராஜனை பெற்றெடுத்த பொக்கிஷம்.

வன்னியம் மலையை குடைந்து கோவிலை கட்டிய பல்லவனின் பொக்கிஷம். 

வன்னியம் கங்கைகொண்ட கங்கைகொண்டசோழீஸ்வரர் அமைத்த பொக்கிஷம். 

வன்னியம் பொள்ளா பிள்ளையாய் பள்ளிக்கொண்ட நாதனை தில்லையில் இருந்து மல்லையில் கவிழ்த்த சோழன் கொண்ட பொக்கிஷம்.

வன்னியம் மேருமலையின் வடிவம் கொண்ட ஆங்கூர்வாட் உலக பெரிய ஆலயத்தை தந்த பொக்கிஷம். 

வன்னியம் காவிரி தாயின் மடியிலேயே கல்லனையை தவழவைத்த பொக்கிஷம். 

வன்னியம் மல்லையில் சிம்மேஸ்வரம் தந்த பொக்கிஷம்.

வன்னியம் பொல்லாபிள்ளைகாளான போர்குணம் கொண்ட மகாபள்ளிகளை பெற்றெடுத்த பொக்கிஷம். 

வன்னியம் உலக அதிசய தஞ்சை பெருவுடையார் கோவில் கட்டி தந்த பொக்கிஷம். 

வன்னியம் விதியே போனாலும் வீரத்தோடு வாழவைத்த பொக்கிஷம்.

வன்னியம் ஒளவைக்கு ஆயுள் நீள நெல்லிகனி அளித்த அதியேனை பெற்றெடுத்த பொக்கிஷம். 

வன்னியம் சேரன் திருவாய் மொழிக்கொண்டு பள்ளிகள் என்று அழைத்துக்கொண்ட பொக்கிஷம். 

வன்னியம் வீரத்தையே விளைநிலமாய் நிலைநாட்டிய பொக்கிஷம்.

வன்னியம் என் ஆயுளே கடந்தாலும் எம் உதிரத்தின் போர்குணம் கொண்டவனாய் வளர்க்கும் பொக்கிஷம். 

வன்னியம் தூவரகையின் முதல் குடி.
வன்னியம் குமரிகண்டத்தின் ஆதிசிவன் குடி. வன்னியம் தமிழ்குடியின் மூத்தகுடி. 
வன்னியம் சிவனே அவனுக்காக உருவாக்கிய முதல் குடி. 
வன்னியம் செல்வ செழிப்பாய் வாழ்ந்த குடி.
வன்னியம் சத்திரியத்தின் மூத்த அக்னி குடி. வன்னியம் சூரிய,சந்திரனின் ஆதிக்குடி. வன்னியம் ஆதிசிவனுக்கே உகந்த குடி. வன்னியம் பெருமளால் வளர்த்த குடி.

வன்னியத்திற்கு வன்னியமே (தீ)மிர்.
-----------

2 comments:

  1. Vimal,how can we save from DMK and thee kaa.it is going very worst.there is no unity in vanniyar Community.what is the solutions to overcome thia problem.

    ReplyDelete
  2. All of them are cheating our people.how can we wake up our community.

    ReplyDelete