Saturday, September 17, 2016

தகடூரின் பெருமை வன்னியர்கள்:

தகடூரின் பெருமை வன்னியர்கள்:

=====================

மழவர் நாட்டின் சிங்கம் எங்கள் கவுண்டமார்களின் சத்ரிய புத்திரன் அதியமான் நெடுமன் அஞ்சி.
---------------------


தருமபுரி - திருப்பத்தூர் செல்லும் பாதையில் உள்ள வன்னியகுலம் என்று பெயர் கொண்ட வன்னியபெருங்குலத்தின் பெருமை கொண்ட ஊர்.
-----------------

தருமபுரி - திருப்பத்தூர் செல்லும் பாதையில் உள்ள எஸ்.கொட்டாவூரில் உள்ள எம் இனத்தின் அக்னி கொடியும்,எம் மக்களின் மூவர்ண கொடியும்.
--------------------

தருமபுரி - திருப்பத்தூர் செல்லும் பாதையில் உள்ள அருள்மிகு கொல்லாபுரி மாரியம்மன் கோவில். 

கோவில் தர்மகர்த்தா - ம.சு.காவேரிகவுண்டர் (வன்னியர்). 

கொல்லாபுரி மாரியம்மன் கோவிலில் உள்ள ருத்ரவன்னியர் சிலை.
---------------------------
தருமபுரி நகராட்சி பேருந்து நிலையம்:
==============
பி.ஆர்.இராஜகோபால் கவுண்டர்(வன்னியர்) அவர்களால் உருவாக்கப்பட்டவை.
-----------------------------





No comments:

Post a Comment