Friday, September 16, 2016

காடவராயன் கோப்பெருஞ்சிங்கதேவபல்லவன் Kadavarayan Koperungsingan

காடவராயன் கோப்பெருஞ்சிங்கதேவபல்லவன்:

======================
ஆவணி திருவோண நட்சத்திரத்தில் பிறந்தநாள் காணும் சோழநாடு கொண்ட அழகியசியன் காடவராயன் கோப்பெருஞ்சிங்கதேவபல்லவன்:
=================
சேந்தமங்கலத்தை தலைமையிடமாக கொண்ட க்ஷத்ரியனே..! 
உன் மாமன் மூன்றாம் இராஜராஜசோழனையே சிறைப்பிடித்து சிறையில் இட்டவனே..! 
சிதம்பரம் நடராஜனுக்கு கிழக்கு கோபுரத்தை எழுப்பிய இரண்யவர்மனே..! 
தம் மாமன் சோழன் வீட்டு பைங்கிளியை பல்லவ பட்டத்தரசி ஆக்கிய நரசிம்மவர்மனே..! 
கடல் கடந்து கம்போடியாவில் கர்ஜித்த சூர்யவர்ம பல்லவனின் பேரனே..! 
போரிடும் பெரும் படையாம் பள்ளி வாழ் போர்ப்படையை கட்டி ஆண்ட மகேந்திரவர்மனே..! உம் முப்பாட்டன்கள் செங்குட்டுவன், நரசிம்மவர்மன்,இராஜராஜசோழனின் க்ஷத்ரிய வீரத்தை செங்குருதியில் கொண்டவனே..!
-------------------------------
உன் புகழும் உம் புகழ் கொடியும் கோடி ஆண்டுகள் ஆனாலும் வாழிய வாழியவே..!
--------------------------------
---------------------------------------------------


No comments:

Post a Comment