Friday, September 16, 2016

திருவண்ணாமலையில் வீர வல்லாளமகாராஜனுடன் சூலை 29,2016

திருவண்ணாமலையில் வீர வல்லாளமகாராஜனுடன் சூலை 29,2016:
====================================


வீர வல்லாள மகாராஜரும் அவர் பெயரில் உள்ள இராஜகோபுரமும்.
----------------------------------------


பாராந்தகசோழனும் அவர் கட்டிய பெரிய நந்தி தேவருக்கான கோவிலும்.
-------------------------------------------
திருவண்ணாமலை அருணாசாலீஸ்வரர் ஆலயத்தில் உள்ள கற்ப கிரக கோபுரத்தில் உள்ள வல்லாளரும் அவரது மனைவியும்.
-----------------------------------


திருவண்ணாமலை அருணாசாலீஸ்வரர் ஆலயத்தில் உள்ள கற்ப கிரக கோபுரத்தில் இராஜேந்திரசோழன் கால கல்வெட்டு.
----------------------------------------


திருவண்ணாமலை வீர வல்லாள மகாராஜன் மடலாயம் சாசன கல்வெட்டு.
--------------------------------------------




நானும்,வீர வல்லாள மகராஜரும்.
-----------------------------------

வீர வல்லாள மகராஜரும்,நந்தி தேவரும் மற்றும் குலோத்துங்கசோழரும். நந்தி தேவனின் முன் தூணில் வீரவல்லாரும்,பின் தூணில் குலோத்துங்கசோழரும்.
------------------------------------------------







வீர வல்லாளமகாராஜன் சிலை.
---------------------------------









வீர வல்லாளமகாராஜன் கோபுரத்தில் உள்ளே உள்ள வீர வல்லாளர் சிலை.
-----------------------------------------------





No comments:

Post a Comment