Sunday, May 10, 2015




முதலாம் குலோத்துங்க சோழனின் 30-வது ஆட்சியாண்டில்:


முதலாம் குலோத்துங்க சோழனின் 30-வது ஆட்சியாண்டில் (கி.பி.1099 - 1100) திருவக்கரையில் வாழ்ந்த வன்னியர்களுக்கு "மதுராந்தகப் பேரரையன்", "மருத கண்டன்" என்ற பெயர்கள் சோழர்கள் காலத்தியக் கல்வெட்டில் குறிப்பிடப்பட்டுள்ளது.
"குடிப்பள்ளி செங்காட்டு மொழக்கநான மருதாந்தகப் பெரியரையன்"
"பனையூர் நாட்டு வெளுங்கம்பாடிக் குடிப்பள்ளி மருத கண்டன்"
(S.I.I. Vol. XVII, No.226), Thiruvakkarai.

Thanks To : Nmurali Naicker Anna.

No comments:

Post a Comment