Sunday, May 29, 2016

கங்கைகொண்ட சோழபுரம் வன்னியபுரம்

=======================================================
கங்கைகொண்ட சோழபுரம் என்னும் சோழர்கால மாபெரும் தலைநகரின் வரலாற்றுக்காலப்பெயர்வன்னியபுரி அல்லது வன்னியபுரம் என்பதாகும். கங்கைகொண்ட சோழபுரம் இராஜேந்திரசோழனால் உருவாக்கப்படுவதற்கு முன்புவரை அந்த இடம் வன்னியபுரி என்னும் பெயரைக் கொண்டிருந்தது.
-------------------------------------------------------------------
மாமன்னன் இராஜேந்திர சோழன் தன் தந்தையைப் போலவே சிறந்த வெற்றி வீரனாக விளங்கினார்.கடல் கடந்து இலங்கை,இந்தோனேசியா,அந்தமான் நிக்கோபார் தீவுகள் முதல் வட இந்தியாவில் வங்காளம் வரை சென்று பல வெற்றிகளை குவித்தார்.வடநாட்டு கங்கை வரை சென்று பெற்ற பெருவெற்றியின் நினைவாக தன் புதிய தலைநகரை வன்னியபுரி யில் (அதாவது,கங்கைகொண்ட சோழபுரத்திலமைக்க) , புதிய நகர் உருவாக்கும் திருப்பணியைகி.பி.1023ல் தொடங்கினார்.அதன் பிறகே தற்போதைய கங்கைகொண்ட சோழீசுவரர் கோயில்என்னும் மாபெரும் கற்றளி – சிவாலயத்தை எழுப்பினார்.
----------------------------------------------------------------------------------

No comments:

Post a Comment