Wednesday, May 4, 2016

கம்பன் கவி பாடிய பெருங்குலம் எம் வன்னியர்குலம்:
====================================
கம்பர் எழுதிய ஒன்பது நூல்களுள் சிலையெழுபதும் ஒன்றாகும்.
--------------------------------------------------------------
கலிங்கப் போர் வெற்றிக்குப் பிறகு,சோழருக்கு அடங்கிய சிற்றரசனாக பல்லவ நாட்டை ஆண்ட, முதற் குலோத்துங்க சோழனுடைய தளபதி (கி.பி.1070 - கி.பி.1118) கருணாகரத்
தொண்டைமானின் குலமாகிய "வன்னியர்" பெருமையை பற்றி கம்பர் பாடியது இந்நூல்.
--------------------------------------------------------------
இதற்குப் பரிசாக தங்கப் பல்லக்கு,அணிகலன்கள் மற்றும் ஒரு செய்யுளுக்கு ஆயிரம் பொன் வீதம் பரிசும் கம்பருக்கு வழங்கப்பட்டதாக அறியப்படுகிறது.
--------------------------------------------------------------


No comments:

Post a Comment