Friday, July 22, 2016

வன்னியபுரம்:இராஜேந்திரசோழன் ஆடி ஆதிரை 2016

=====================================
எதிரிகளின் செங்குருதி குடித்து வீரத்தின் விளை நிலமாய் நின்றவனே..!
செங்கழல் புழுதியிலே செங்குருதி குடித்து புலிக்கொடி நட்டவனே..!
ஈழ நாட்டு எல்ல வரை எசையோடு ஆண்ட ஆண்டையனே..!
வன்னி என்னும் நெருப்பில் தீத்தழலை உதித்தவனே..!
உன்னை காண வன்னியபுரம் நோக்கி ஓடோடி வருகிறோம் இவ்வருட ஆடி ஆதிரைக்கு..!
====================================

No comments:

Post a Comment